உள்ளூர் செய்திகள்

பெண் பலி

ஈரோடு: ஈரோடு அருகே பஸ் மோதி பெண் பலியானார். கவுந்தப்பாடியை சேர்ந்தவர் இளம்பெண் பரணி (25).நேற்று மாலை 6 மணியளவில், பி.பி.அக்ரஹாரம் அப்துல்லா என்பவருடன், பைக்கில் பரணி சென்றார். சூளை அருகே தனியார் டவுன் பஸ் மோதி, பரணி பலியானார். காயமடைந்த அப்துல்லா ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை