உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்

மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்

ஈரோடு, ஈரோடு பெரியவலசு ராதாகிருஷ்ணன் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 30; பெரியவலசில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி அர்ச்சனா, 26; தம்பதிக்கு எட்டு மற்றும் இரண்டு வயதில் இரு மகள்கள் உள்ளனர். கடந்த, ௬ம் தேதி காலை மகள்களுடன், வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை