உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / . கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கொமரபாளையத்தில், நுாற்றாண்டு பழமையான ஸ்ரீகன்னிமார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி கோவில் மஹா கும்பாபிேஷக திருக்குட நன்னீராட்டு விழா வரும், 8ம் தேதி காலை, 8:௦௦ மணிக்கு நடக்கிறது.இதை முன்னிட்டு இன்று காலை, தீர்த்தம் எடுத்து வருதல், நாளை தீர்த்தக்குட ஊர்வலம், முதல் கால பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை இரண்டாம் கால பூஜைையை தொடர்ந்து, 8:௦௦ மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார், ஞானபண்டித சிவம் தலைமையில் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை