உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் விதி மீறல்: 14 வழக்கு பதிவு

தேர்தல் விதி மீறல்: 14 வழக்கு பதிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம், 17ம் தேதி மாலை நிறைவு பெற்றது. இறுதி நாளில் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் விதிமுறை மீறியதாக பா.ஜ., மீது 7 வழக்கு, தி.மு.க., மீது 5, அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியினர் மீது தலா ஒரு வழக்கு என, 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அமைதியாக பிரசாரம் நிறைவு பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை