உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 34; இவர் மனைவி தீபா, 25; கட்டட தொழிலாளி. தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன், ஆறு வயதில் மகள் உளளனர். கடந்த, 12ம் தேதி மதியம் வீட்டில் இருந்து குழந்தைகளுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. பழனிச்சாமி புகாரின்படி கருங்கல்பாளையம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ