மேலும் செய்திகள்
மகள் மாயம்: போலீசில் தாய் புகார்
09-Oct-2025
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 34; இவர் மனைவி தீபா, 25; கட்டட தொழிலாளி. தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன், ஆறு வயதில் மகள் உளளனர். கடந்த, 12ம் தேதி மதியம் வீட்டில் இருந்து குழந்தைகளுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. பழனிச்சாமி புகாரின்படி கருங்கல்பாளையம் விசாரிக்கின்றனர்.
09-Oct-2025