உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

கோபி, கவுந்தப்பாடி அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முருகன் மனைவி சின்னக்கண்ணா, 55; கடந்த மாதம், ௨8ம் தேதி இரவு, வீட்டருகே வைத்திருந்த ஆட்டுக்கல்லை சுத்தம் செய்தார். அதில் படுத்திருந்த விஷ பாம்பு கடித்தது. மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டவர் நேற்று இறந்தார். கணவர் முருகன் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை