மேலும் செய்திகள்
சேவல் சண்டை சூதாட்டம் ஈரோட்டில் 6 பேர் கைது
04-Dec-2024
குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்
15-Dec-2024
ஈரோடு: ஈரோடு அருகே பெருமாள் மலை, பெரியார் வீதியை சேர்ந்தவர் சீவகன், 34; அதே பகுதியில் ஒரு மில்லில் வாகன உதவியாளராக வேலை செய்தார். மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் சாணிப்பவுடரை குடித்து சிகிச்சை பெற்றார். கடந்த, 17ம் தேதி காலை வேலைக்கு சென்றவர், இரவுப் பணியையும் தொடர்ந்துள்ளார். அன்றிரவு மயங்கி விழுந்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Dec-2024
15-Dec-2024