உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற ராஜேந்திரன் மனைவி எலகாந்தம், 55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சாராயம் விற்ற ரமேஷ், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை