மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
17 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
17 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
20 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் செங்கல் உற்பத்தி பணி ஜரூராக நடக்கிறது.சங்கராபுரம் நகரில் தியாகராஜபுரம் செல்லும் சாலையில் பலர் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சங்கராபுரம் பகுதியில் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாததால் பலர் நிலங்களை விற்று வருகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகிறது.மேலும், இடம் வாங்கிய பலர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால் செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் குரூப் ஹவுஸ் கட்டும் பணி பல கிராமங்களில் நடைபெற்று வருகிறது.செங்கல்லுக்கு தற்போது நல்ல கிராக்கி இருப்பதால் பலர் சங்கராபுரம் பகுதியில் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு செங்கல் 8 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சங்கராபுரம் பகுதியில் செல்கல் உற்பத்தி தொழில் ஜரூராக நடக்கிறது.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago