மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
14 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
14 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
17 hour(s) ago
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே மணல் கடத்திய வழக்கில் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு மாட்டுவண்டியில் மணல் கடத்தி மாரனோடை பகுதிக்குச் சென்ற ராஜா, 39; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
17 hour(s) ago