உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்