மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அடுத்த க.அலம்பலத்தை சேர்ந்தவர் இளையான் மனைவி கீதா,41. சாராயம் விற்ற இவரை கடந்த ஜூன் 11ம் தேதி கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். கீதா மீது சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை கடலுார் சிறையில் இருந்த கீதாவிடம் போலீசார் வழங்கி, அவரை வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
22 hour(s) ago