உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

மூங்கில்துறைப்பட்டு: புதுப்பட்டில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் நேற்று வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சசிகுமார் 33, என தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்