உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி மாயம்: போலீஸ் விசாரணை

சிறுமி மாயம்: போலீஸ் விசாரணை

கச்சிராயபாளையம், : மாதவச்சேரி கிராமத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை