உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா

ரிஷிவந்தியம், - ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தார்.ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை