உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாகன சோதனை 22 பேர் மீது வழக்கு

வாகன சோதனை 22 பேர் மீது வழக்கு

சங்கராபுரம், : சங்கராபரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிமீறிய 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, குடிபோதையில் ஓட்டியது என 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை