உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி; கீழ்குப்பம் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், 58; என்பவர், அதே பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. போலீசை பார்த்ததும் அவர் தப்பியோடினார். இதையடுத்து போலீசார் 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தப்பியோடிய அர்ஜூனனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை