மேலும் செய்திகள்
முதியவரிடம் ரூ.55 ஆயிரம் அபேஸ்
07-Oct-2025
மது பாட்டில் விற்றவர் கைது
24-Sep-2025
கள்ளக்குறிச்சி; கீழ்குப்பம் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், 58; என்பவர், அதே பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. போலீசை பார்த்ததும் அவர் தப்பியோடினார். இதையடுத்து போலீசார் 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தப்பியோடிய அர்ஜூனனை தேடி வருகின்றனர்.
07-Oct-2025
24-Sep-2025