மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
4 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
4 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண்கென்னடி, மனித மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் மனமோகன ஜவகர் வரவேற்றார். நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசினார்.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ராமசாமி, முனுசாமி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago