உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூலித் தொழிலாளி தற்கொலை

கூலித் தொழிலாளி தற்கொலை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூலித் தொழிலாளி தன்னைத்தானே தலையில் சுத்தியால் அடித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.உளுந்துார்பேட்டை அடுத்த அலங்கரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், தனிமையில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில், சுத்தியால் தன்னைத் தானே தலையில் தாக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி