உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி : கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் பின்னால் சாராயம் விற்ற கல்லாநத்தத்தைச் சேர்ந்த ஞானவேல், 53; என்பவரை கைது செய்து, அவரி டமிருந்து 40 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்