உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கம்பீர்,15; அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார் கம்பீர், கடந்த ஜனவரி 30ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை