உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அரவிந்த், 23; ஏ.சி., மெக்கானிக். கடந்த 6ம் தேதி மாலை 5:30 மணியளவில் அரவிந்து தனது துணிகளை எடுத்துக்கொண்டு அயர்ன் செய்யும் கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்