மேலும் செய்திகள்
50 பாட்டில் பறிமுதல்
22-Dec-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகவள்ளி, விஜயராகவன் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் மதுபாட்டில் விற்ற கருணாபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்,50; என்பவரை கைது செய்தனர். அதேபோல் ஜோகிதர் தெருவில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம்,70; என்பவரை கைது செய்தனர். இருவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
22-Dec-2024