மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
9 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவ்தேஷ்ராய், 38, மெக்கானிக். ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பகுதியில் தங்கி, கிரேன் சர்வீஸ் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, பண்ருட்டி கண்டிகையில் இருந்து, தான் தங்கியுள்ள அறைக்கு நடந்து சென்றார்.வண்டலுார் - - வாலாஜாபாத் சாலையில், பண்ருட்டி பி.எஸ்.பி., மருத்துவமனை அருகே, சாலையை கடக்க முயன்ற போது, ஒரகடத்தில் இருந்து வந்த லாரி மோதியில் அவ்தேஷ்ராய் உயிரிழந்தார்.ஒரகடம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
9 hour(s) ago