உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.38 லட்சம்

வரதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.38 லட்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, அறநிலையத் துறை அதிகாரிகள் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி, கோவிலில்உள்ள 13 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.இதில், 38 லட்சத்து 69,218 ரூபாய் ரொக்கமும், 84 கிராம் தங்கமும், 207 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ