மேலும் செய்திகள்
இன்று இனிதாக
4 minutes ago
கருத்தரங்கம்
5 minutes ago
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை
5 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெருவில், வீர ஆஞ்ச நேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 37வது கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி, நேற்று, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு சந்தனகாப்பு அலங் காரமும் நடந்தது. மேலும், ராஜ அலங்கார தரிசனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர், பக்தர்கள், திருவள்ளுவர் தெரு வினர் இணைந்து செய்திருந்தனர்.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago