உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து வல்லம் சிப்காட் செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் தொடர்ச்சியாக உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன.இதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிப்காட் அதிகாரிகள் மின் கம்பத்தில் படர்ந்துள்ள, செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப. கங்காதரன்,திருமங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை