மேலும் செய்திகள்
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
4 hour(s) ago
சிறுபினாயூர் ஏரி மதகை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
4 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, உக்கல் கிராமம், மடாவளத்தில் உள்ள காமாஷி அம்பாள் கோவிலில் புதிய விமானம் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.கும்பாபிஷேகத்தைஒட்டி, கடந்த 21ல், யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று மாலை 4:00 மணிக்கு முதல் கால பூஜை ஹோமம், மூலமந்த்ர ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. நாளை காலை 4:30 மணிக்கு கஜ பூஜை, அஷ்வினி பூஜை, நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது.நாளை காலை 8:00 மணிக்கு குடம் புறப்பாடும், 10:00 மணிக்கு விமானம், ராஜகோபுரங்கள் மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து கருவறையில் அருள்பாலிக்கும் காமாக்ஷி அம்பாளுக்கும், பரிவாரங்களுக்கும் மஹா கும்பாபிஷேமும், இரவு 8:30 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது.
4 hour(s) ago
4 hour(s) ago