உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஒரகடம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வட்டம்பாக்கம் காப்பு காட்டில், 55 வயது மதிக்கத்தக்க ஆண், துாக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ