உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கவிதை நுால் வெளியீட்டு விழா

 கவிதை நுால் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கம்பன் கழகம் சார்பில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பள்ளி கலை அரங்கில் நடந்த 'காஞ்சி தமிழோசை' கவிதை நுால் வெளியீட்டு விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி., பள்ளி செயலர் ராமன் தலைமை வகித்தார். தொழிலதிபர் சுப்பிர மணியன், மருத்துவர் குக ரமணன், முத்துராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 'காஞ்சி தமிழோசை' என்ற கவிதை நுாலை, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை