மேலும் செய்திகள்
பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
27-Oct-2025
மழை கால மின் விபத்தை தவிர்க்க வழிமுறைகள்
27-Oct-2025
புயல் எதிரொலி 2 விரைவு ரயில்கள் இன்று ரத்து
27-Oct-2025
காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகை ஒட்டி, தொடர்ச்சியாக விடுமுறையால், பணி, தொழில் நிமித்தமாக காஞ்சிபுரத்தில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர், தங்களது சொந்த ஊர்களுக்கு டூ - வீலர், கார், வேன், பேருந்துகளில் புறப்பட்டனர்.மேலும், வெளிமாவட்டங்களில் வசிப்போர், சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வந்தனர். ஒரே நேரத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கும், வந்தவாசி சாலை வழியாக வாகன ஓட்டிகள் வந்தனர்.இதனால், செவிலிமேடு பாலாறு பாலத்தில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
27-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025