உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மயானத்துக்கு தொட்டிகள் தேவை

மயானத்துக்கு தொட்டிகள் தேவை

குளித்தலை : குளித்தலை நகராட்சி வார்டு, 1, 2, 3வது வார்டு பகுதி அனைத்து சமூக மக்களுக்கு சங்கிலி-ராயர் தெரு மணத்தட்டை காவிரி ஆற்று படு-கையில் மயானம் உள்ளது.இங்கு பிரேதங்கள் அடக்கம் செய்து வருகின்-றனர். மயானத்திற்கு வரும் பொது மக்கள் சடங்-குகள் செய்யவும், குளிக்கவும் தண்ணீர் வசதி இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். மூன்று வார்டு பொது மக்கள் நலன் கருதி, மணத்தட்டை மயானத்தில் சின்டெக்ஸ் தொட்டிகளை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ