உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும்

தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும்

தான்தோன்றிமலை, கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள, வெள்ளியணையில் பெரும்பாலான தெருக்களில், மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை. இதனால், இரவு நேரத்தில் நடந்து செல்ல முடியவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, மின் கம்பங்களில் விளக்குகளை, எரிய வைக்க வெள்ளியணை பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை