உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கரூர், கரூரில், கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார், 24. இவர் கடந்த, 3ல் இரவு வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சஞ்சய்குமாரின் மனைவி அருந்ததி, 23, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ