உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு

புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு

கரூர்: புகழூர் நகராட்சி அலுவலகத்தில், போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.அதில், போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுவை ஏற்படுத்துதல், போதை பொருட்களை பயன்-படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பிரசாரம் செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்-பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் குணசேகரன், மேலாளர் நாகராஜ், துப்புரவு ஆய்வாளர் வள்ளிராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை