உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று பென்சனர் குறைதீர் கூட்டம்

இன்று பென்சனர் குறைதீர் கூட்டம்

கரூர்: 'திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறு-வனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், இன்று கரூரில் நடக்கிறது' என, திருச்சி மண்-டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆஷிஸ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரி-மையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ