உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கரூர், ரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, 17 வயது மாணவி. இவர், புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2ல் கல்லுாரிக்கு செல்வதாக, புறப்பட்டு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை