உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய சுகாதார வளாகம் திறக்க வலியுறுத்தல்

புதிய சுகாதார வளாகம் திறக்க வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகு-தியில், புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்-கொண்டம் டவுன் பஞ்சாயத்து வார்டு, 8ல் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பல மாதங்களாகி-யுள்ளது. மேலும் வளாகம், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. இதனால் மக்கள், திறந்த வெளியை பயன்ப-டுத்தும் நிலை உள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, பஞ்சாயத்து எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ