மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா
05-Oct-2025
குளித்தலை, குளித்தலை, தலைமை தபால் நிலையம் முன் நேற்று, கரூர் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆசை சிவா தலைமை வகித்தார். துணை செயலாளரும், குளித்தலை நகராட்சி துணைத் தலைவருமான கணேசன், நகர செயலாளர் சிவேஷ்வர்ஷன், மாவட்ட பொறுப்பாளர்கள் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்த மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தியும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டம் செய்தனர். துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா கண்டன உரையாற்றினார்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025