உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

கரூர்: கரூர்--சேலம் பழைய சாலை வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது. மேலும் வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளன. அதில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப் பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, கரூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுபாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை