உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தந்தை மாயம்: மகள் புகார்

தந்தை மாயம்: மகள் புகார்

கரூர்;கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்,70. மகள் உமா, 44, வீட்டில் வசித்து வருகிறார். கடந்த, 19 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, ஜெயராஜ் திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீட்டுக்கும் ஜெயராஜ் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் உமா போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை