மேலும் செய்திகள்
சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் வழிபாடு
24-Jul-2025
கரூர், நொய்யல், மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவிலில், ஆடி மாதத்தையொட்டி குத்து விளக்கு பூஜை நடந்தது. அதில், மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. மூலவர் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க குத்து விளக்கு பூஜை நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
24-Jul-2025