உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

குளித்தலை; குளித்தலை அடுத்த நடுப்பட்டி பாலத்தை சேர்ந்-தவர் கார்த்திக், 33, விவசாய கூலி தொழிலாளி. இவரது தந்தை கண்ணன், 60. இவர் கடந்த 26ம் தேதி, பேரக்குழந்தையை தண்ணீர்பள்ளியில் உள்ள, தனியார் பள்ளியில் விட்டு விட்டு, ஸ்கூட்டி மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்-டிருந்தார். மருதுார் பிரிவு ரோடு அருகே, திடீ-ரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்த-போது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை