மேலும் செய்திகள்
பூசாரி, செயல் அலுவலரை கண்டித்து போராட்டம்
15-Dec-2024
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி எல்லப்பன், 60. இவர் கடந்த, 28 அன்று, தன்-னுடைய விவசாய கிணற்றை சுற்றியிருந்த முட்புதர்களை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தீயணைப்பு துறை வீரர்கள் சடலத்தை மீட்டனர்.பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Dec-2024