மேலும் செய்திகள்
கரூர் சுற்று வட்டாரத்தில் மழை
1 minute ago
கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்
1 minutes ago
கூட்டுறவு சங்க பணியிடம் வரும் 26ல் நேர்முக தேர்வு
2 minutes ago
வேலைவாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை
10 minutes ago
கரூர், கரூர் மாவட்டம், சுக்காலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜய், 23; பெயின்டர். இவர், கடந்த, 9ல் இரவு வீட்டுக்கு முன், 'யமஹா' பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, விஜய் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது, திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியை சேர்ந்த, மெக்கானிக் சக்தி சரவணன், 22, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சக்தி சரவணனை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, பைக்கை மீட்டனர்.
1 minute ago
1 minutes ago
2 minutes ago
10 minutes ago