உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்

மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்

குளித்தலை: குளித்தலை அடுத்த ரங்கநாத புரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், 30 ஆண்டாக, 'வாட்ச்மேன்' ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நி-லையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணியளவில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய ஒலி எழுப்பும் இயந்தி-ரத்தில் சத்தம் எழுந்துள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலு-வலர் ராதிகா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசா-ரணை நடத்தினர். அதில், மரக்கிளை மின் ஒயர் மீது பட்டு, அபாய ஒலி எழுப்பும் இயந்திரத்தில் சத்தம் எழுந்தது தெரியவந்-தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை