உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

ஓசூர், ஓசூர் அருகே, கெலமங்கலம் செல்லும் ரயில் தண்டவாளத்தில், உடல் சிதைந்த நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடந்தபோது இறந்திருக்கலாம் என, தெரிகிறது. சடலத்தை மீட்டு, ஓசூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ஸ்ரீதரன் விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை