உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்

கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்

கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த களர்பதியை சேர்ந்தவர் பிரி-யங்கா, 19. இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 5ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மத்துார் போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தனர். அதில், போச்-சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 30, என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை