உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்

ஓசூர்: ஓசூர் மாநகர மேயர் சத்யா, ராமநாயக்கன் ஏரிக்கரையிலுள்ள சிறுவர் பூங்கா, காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்-வையிட்டார். அப்போது, மைதானத்தில் பொதுமக்களுக்கு சரி-யான முறையில் கழிவறை வசதிகள், இருக்கைகள் உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும், காமராஜ் காலனி அரசு நடுநிலைப்பள்-ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடங்கள், பத்தலப்-பள்ளி அருகே நடந்து வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க, ஒப்பந்ததாரரை கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ