உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பர்கூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பாகிமானூர் கூட்ரோடு அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து சரவணன் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் கற்களுடன், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை